பெரியகுளத்தில் பெண் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக வாசலிருப்பு போராட்டம்

பெரியகுளத்தில் பெண் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக வாசலிருப்பு போராட்டம் .


தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பெண் மற்றும் சிறுமிகள் பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாகி கொலை செய்கின்ற சம்பவம் அதிகமாக காணப்படுகிறது. இத்தகைய கொடுஞ்செயல்களை கண்டிக்கும் வகையில் தேனி மாவட்டம் பெரியகுளம்.கள்ளிபட்டி .பெண்கள் - சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் படுகொலைகளுக்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மகளிர் விடுதலை இயக்கத்தின் வாசலிருப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கோமதி ஆனந்தராஜ் மாநில துணை செயலர் (மகளிர் விடுதலை இயக்கம்) தலைமையில்  முன்னிலை  ப.நாகரத்தினம் மாவட்ட செயலாளர் இரா.சேகுவேரா பிரபாகரன் விடுதலை செல்வா நவரசன் மணி பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


இவன் A. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்.



Popular posts
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சில தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு  அளிக்கப்பட்டது
Image
கள்ளக்குறிச்சி;அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட  வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்.
Image
கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்குடி கிராமத்தில் வார்டு உறுப்பினர்கள்  சமூக இடைவெளியுடன் தர்ணா  போராட்டம்.
Image
நீலகிரி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை கொரோனா மருத்துவமனையாக மாற்றபட்டுள்ளது.
Image